T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு – உலகக்கோப்பை முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதுகுறித்த முழுத் தகவல் இங்கே! ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10வது ஐசிசி டி20  உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்தத் தொடரை நடத்துகிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்தியமண்ணில் 2016க்கு பிறகு சரியாக 10 ஆண்டுகள் கழித்தும், இலங்கையில் 2012க்கு … Read more

16 பேர் உயிரிழப்பு… சுரங்கத்தில் குண்டுவெடிப்பு – பலி அதிகமாகும் என அச்சம்

Meghalaya Coal Mine Blast: சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படும் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட குடிவெடிப்பில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூய்மை பணியாளர் பத்மாவின் காலில் விழுந்த பார்த்திபன்! நேர்மையை பாராட்டி பரிசு..

Parthiban Appreciated Sanitary Worker Padma : தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன். 45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கினார்.

திமுக vs அதிமுக: எந்த பக்கம் போகும் தேமுதிக…? பழிவாங்க காத்திருக்கும் ராமதாஸ்!

DMK Alliance vs AIADMK Alliance: திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில், தேமுதிக மற்றும் பாமகவின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார்  திருட்டு வழக்கு என காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட  வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அஜித்குமார் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியாது என்றும், காவல்துறையினரால் தாக்கியதால்தான் அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா  என்பவர்,  தமது நகைகளை காணவில்லை என … Read more

'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!

ஆடு, மாடு, தண்ணீர், கடல் உள்ளிட்ட சூழலியல் மாநாடுகளை நடத்திய நாம் தமிழர் கட்சி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் முழு நேரமும் மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள்தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். நாமும் விசாரித்தோம். 2024 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் “விஜய்யின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்கள் பட்டாளத்தைப் பார்த்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் … Read more

கில்லி vs மங்காத்தா vs படையப்பா.. மொத்த வசூலில் யார் டாப்? முழு விவரம் இதோ

Ghilli vs Mankatha vs Padayappa: விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா மற்றும் ரஜினியின் படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

'கமல் பேசியது எனக்கு புரியவில்லை…' பார்லிமென்டில் பேசியதற்கு வானதி பதிலடி!

Vanathi Srinivasan: கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அதனால்தான் கோவை மக்கள் கடந்த தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்றும் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  

மொத்தமா 8 போட்டிகள்தான்.. கரியரே முடிந்தது! தோனியுடன் அறிமுகமான வீரர் – யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்ல உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் தோனி. இவரது ஆளுமை திறன் அனைவரையும் ஈர்த்தது. இவரை பிடிக்காது என சொல்லும் ரசிகர்களே கிடையாது. அப்படிப்பட்ட வீரர் அறிமுகமான நாள் அன்று ஒரு வீரர் அறிமுகமாகி வெறும் 8 போட்டிகளில் மட்டும் விளையாடி கிரிக்கெட்டில் இருந்தே மாயமாகி உள்ளார்.  Add Zee News as a Preferred Source தோனி – ஜோகிந்தர் சர்மா  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய … Read more

இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம் அமைப்பதற்கான   ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கொடிய நோயுடன் வாழும் … Read more