காஞ்சித் தலைவன்.. அரசியலின் அதிசயம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… காஞ்சித் தலைவன்.. அரசியலின் அதிசயம்.. இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், ஒரு கனவு இருக்கும். அதாவது தன் மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழச்செய்வது. ஆனால் பேரறிஞர் அண்ணாவோ, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு திகழ்ந்தவர் இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும், உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டவர். இளமைக் காலம் தொட்டே அந்த கனவை நினைவாக்க அதற்காகவே ஒரு … Read more

"மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!"- ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப்படையில் பேச முற்பட்டார். அதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொடர்ந்து ராகுல் காந்தி பேச முற்பட்டபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் … Read more

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம்!

‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 2026 காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகிறது.

ஓய்வூதியத்துடன் இலவச மருத்துவ வசதி! மூத்த குடிமக்களுக்கான சூப்பரான புதிய திட்டம் – முழு விவரம்

Pension : மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்துடன் இலவச மருத்துவ வசதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை 2026: செமி ஃபைனலுக்கு செல்லும் 4 அணிகள் இதுதான் – பாகிஸ்தான் இருக்கா?

T20 World Cup 2026 Prediction: டி20 உலகக் கோப்பை தொடர் கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின், இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. 2024ல் இந்திய அணி வென்ற நிலையில், மீண்டும் இந்தியாவே கோப்பையை கைப்பற்றுமா? அல்லது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகள் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  Add Zee News as a Preferred Source பிப்ரவரி 07ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் … Read more

மற்றவர் வெற்றியை சுட்டிக்காட்டி தாமத வழக்கு தொடர்ந்தால் அதே நிவாரணம் கேட்க முடியாது : உச்சநீதிமன்றம்

நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, “பல வருடங்கள் கழித்து, மற்றவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை மட்டும் காரணமாகக் கொண்டு, அதே நன்மையை கோர முடியாது” என்று கூறியது. இந்த வழக்கில், மனுதாரர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற தீர்ப்பை, பாம்பே … Read more

கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! – காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ்!

தமிழக காங்கிரஸ்கூட்டணி சர்க்கஸ் – 04 எப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருக்கிறது சத்யமூர்த்தி பவன். திமுகவிடமிருந்து கடந்த முறையை விட அதிக சீட்டுகளை வாங்கிவிட வேண்டுமென ஒரு முடிவோடு இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். ராகுலும் டெல்லியிலிருந்து அமைதியாக அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை கட்டி ஆண்ட கட்சி, இப்போது கூடுதலாக ஒன்றிரண்டு சீட்டு கேட்டு தகராறு செய்யும் நிலைக்கு வந்து சேர்ந்திருப்பதில்தான் தமிழக அரசியலின் பெரும் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் திமுக … Read more

இந்த வார ஓடிடி ரிலீஸ் : பராசக்தி to ராஜா சாப் – எந்த படத்தை எந்த தளத்தில் பார்ப்பது?

This Week OTT Release : இந்த வாரம், ஓடிடியில் பல புதிய படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. இவற்றில், எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

மாதம் ரூ.1,500 வழங்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.   

பயோ மைனிங் முறையில் சென்னையில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகரத்தில் குப்பை கொட்டும் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும், பயோ மைனிங் முறையில்   52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. … Read more