இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”  என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்தது, அதில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது. இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் … Read more

தேர்தலில் போட்டியிட செம வாய்ப்பு.. தவெக விஜய் கொடுத்த அறிவிப்பு!

Vijay Tamilaga Vettri Kazhagam Latest News: தமிழக வெற்றி கழகம் சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது என அக்கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை! டிகிரி படித்தவர்களுக்கு குட் நியூஸ்

Government Job : மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது,  ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.  

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்! எங்கெல்லாம்? வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா

சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த  முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ   வரும் 8ந்தேதி  பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஜனவரி 1, 2026 முதல் அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% வரை ஓய்வூதியம் வழங்கும் ‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம்‘ (TAPS) அறிவித்துள்ளது. இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) அம்சங்களை ஒத்த ஒரு மேம்படுத்தப்பட்ட திட்டமாகும். 01-04-2003 முதல் 31-12-2025 … Read more

18 வயசு ஆகிடுச்சா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : பத்தாம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.    

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான  சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து,  தொகுதி உட்பட்ட ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது,  மருத்துவ உதவி, திருமண … Read more