நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்!

மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்  நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை ( சனிக்கிழமை)  பிற்பகல் 3 மணிக்கு திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள்  கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கட்சி பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி என அனைத்து … Read more

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார். யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷி இதன்பின் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி – ஆரோன் ஜார்ஜ் கூட்டணி ஆடியது. இதில் ஆரோன் … Read more

குரூப் 4 தேர்வர்களே அலர்ட்! மறுவாய்ப்பு கிடையாது.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4 Latest Update:  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24,25ஆம் தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.   

15 சிக்ஸ்… 15 பவுண்டரி… சூர்யவன்ஷி 175 ரன்கள் – தூள் தூளான சாதனைகள்

Vaibhav Suryavanshi, IND U19 Team: ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் (ICC U19 World Cup Final 2026) கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை கடைசியாக 1998ஆம் ஆண்டில் … Read more

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை:   தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்   வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 3வது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4வது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் … Read more

அமெரிக்கா, ரஷ்யா – கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained

‘இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?’ – இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று. ரஷ்யா – உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாக இல்லை. இதனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து வழிக்கு கொண்டுவர நினைக்கிறார் ட்ரம்ப். அதில் ஒன்று தான் – கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் … Read more

ஜனநாயகன் படத்தின் தற்போதைய நிலை என்ன? படம் வருமா வராதா? லேட்டஸ்ட் அப்டேட்..

When Will Jana Nayagan Release : விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ தற்போது வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலை என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் எப்போது? முக்கிய அப்டேட்.. குஷியில் சென்னை வாசிகள்

Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். எனவே, விரைவில் வடபழனி பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் வர உள்ளது.   

சிதைந்த பென் ஸ்டோக்ஸின் முகம்.. மருத்துவமனையில் சிகிச்சை! என்ன ஆச்சு.. வைரலாகும் போட்டோ

Ben Stokes Latest News: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் மற்றும் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டது.  இதனால் ஓய்வில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தான் குணமடைந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  Add Zee News as a Preferred Source முகத்தில் பலத்த காயம்  தசை பிடிப்பில் இருந்து மீண்டு வந்த … Read more

ஹைக்கூ கவிதைப் போட்டி: "விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன்" – லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5ம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். ”கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஜூனியர் விகடன்ல எழுதின கவிதை தொடரான ‘மின்மினிகள்’ படிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஹைக்கூ மீதான ஆர்வம் வந்துச்சு. சுஜாதாவின் கவிதைகளும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அப்துல் ரகுமான் ஐயாவைச் சந்திக்கும்போது, ‘உங்க பெயரில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் போறேன்’னு சொன்னேன். ‘தாராளமாகச் செய்யுங்க’னு சொன்னார். அவர் என்னோட கவிதை … Read more