ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3

அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது. `உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 13 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், … Read more

நடிகை ரவீனா ரவிக்கு ஆன்லைனில் தொல்லை! வைரலாகும் இன்ஸ்டா பதிவு..

Raveena Ravi Files Online Harassment : பிரபல டப்பிங் நடிகையாக இருப்பவர், ரவீனா ரவி. இவர்,  தனக்கு இரண்டு பேர் சமூக வலைதளங்களில் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.  

மாதம் ரூ.13,000 வேண்டுமா? ரூ.16000 வேண்டுமா? இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, இளைஞர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வரை உதவித்தொகை கொடுக்கும் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய  கார்த்தி சிதம்பரம்  காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்​கோட்​டை​யில் செய்​தி​யாளர்​களிடம்  பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  … Read more

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு 1,00,097 பேரில் 53, 542 பெண்கள்… 46,555 ஆண்கள்… மத்திய … Read more

குரூப் 1 தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க

TNPSC Latest Update: குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய மீண்டும் குரூப் 1 தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.   

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது – போட்டி அட்டவணை

டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாவது, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்2026 போட்டிகள் இன்று தொடங்குகிறது.  முதல் நாளில்  நடப்பு சாம்பியனான இந்தியா ஆடும் போட்டி உள்பட 3  போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இன்று இலங்கையில்  (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது. பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இந்த … Read more

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் சிக்செங்க் மான்புங் என்பவர் திபாங்க் பள்ளத்தாக்கில் அனினி என்ற இடத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவரது வாகனத்தை வழிமறித்த புலி ஒன்று தலைமைக் காவலரைத் தாக்கியது. இதில் புலி அவரைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது. … Read more

தேர்வு இல்லாத தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா? மாதம் ரூ.30000 சம்பளம் – முழு விவரம்

Tamil Nadu government jobs : தமிழ்நாட்டில் தேர்வு எழுதாமல் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்.  

சச்சினின் விநோத சாதனை! நோ பால், வைடு இல்லாமல் 3 பந்துகளில் 24 ரன்கள் அடித்தது எப்படி?

Sachin Tendulkar : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் பெயரில் பல நூறு சாதனைகள் உள்ளன. அவற்றில் சில இனி யாராலும் சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்கவே வாய்ப்புகள் இல்லாத சாதனைகள் ஆகும். சில விநோத சாதனைகளையும் சச்சின் தன்னுடைய பெயரில் வைத்திருக்கிறார். அந்தவகையில், ஒருமுறை நோபால், வைடு இல்லாமல் 3 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மூன்று பந்துகளயும் சிக்சர் அடித்திருந்தால் கூட … Read more