Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக ‘கில்லி’, ‘3’ போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. மங்காத்தா ரீ ரிலீஸ் கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் … Read more

பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல் – மீண்டும் ஆட்சிக்கு வராது! திமுக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

சென்னை: பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல்  திமுக அரசு என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வராது  என்று கூ றி உள்ளார். தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,  போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு,  விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் மற்றும் வெற்று அறிவிப்புகள் போன்ற காரணங்களால் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு உச்சத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி … Read more

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அடர்பச்சை … Read more

இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா கிடைக்காது – முக்கிய அப்டேட்

Free Patta : புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் யாரெல்லாம் தமிழ்நாடு அரசிடமிருந்து இலவச பட்டா பெற முடியாது? என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் – சுவாரஸ்ய தகவல்

Cricket Records : கிரிக்கெட் என்றாலே மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறப்பதையும், சிக்ஸர் மழையில் ரசிகர்கள் நனைவதையும் தான் நாம் பார்த்திருக்கிறோம். யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையை இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த மூன்று முக்கியமான பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கில் ஒரு விசித்திரமான சாதனைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். அவர்கள் தாங்கள் விளையாடிய சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் … Read more

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”  என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்தது, அதில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது. இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் … Read more

தேர்தலில் போட்டியிட செம வாய்ப்பு.. தவெக விஜய் கொடுத்த அறிவிப்பு!

Vijay Tamilaga Vettri Kazhagam Latest News: தமிழக வெற்றி கழகம் சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது என அக்கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை! டிகிரி படித்தவர்களுக்கு குட் நியூஸ்

Government Job : மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது,  ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.