இஸ்ரேல் – ஈரான் போர்: மாநில அரசுகள் அலர்ட்டாக இருக்க மத்திய அரசு எச்சரிக்கை…!

சென்னை: இஸ்ரேல் –  ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்கள், தேவையான  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அணு ஆயுதம் தாயரிப்பது தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அதேவேளையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து வரும் மோலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த  2024ம் ஆண்டு  அக்டோபர் 1 அன்று அன்று ஈரான், இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடங்கியது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.