ஒடிசாவின் கெண்டுஜார் மாவட்டம் பாட்னா காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் ஜிது முண்டா. பழங்குடி இனத்தவரான இவரது சகோதரி கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து போனார். இந்நிலையில், சகோதரியின் பெயரில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த இருப்பு ரூ. 19300-ஐ எடுக்க வங்கிக்குச் சென்ற ஜிது முண்டாவிடம் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணத்தை பெறுவது தொடர்பான வழிமுறைகள் […]