`எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுட்டு பிரசாரத்துக்கு காசு கேட்டா தப்பு!' – கத்தார் தொழிலதிபர் அமரன்

தேர்தல் நேரங்களில் அதிமுக மேடைகள் என்றால் அங்கே நிறைய எம்.ஜி.ஆர் களைப் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர் போலவே தொப்பி, கண்ணாடி அணிந்து அவரைப் போலவே நடந்து பாட்டுப் பாடி ஆடி இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்பார்கள் அவர்கள். ‘இவர்களெல்லாம் யார்’ என விசாரிக்கக் கிளம்பிய போதுதான் அமரன் எம்.ஜி.ஆர் நம் கண்ணில் சிக்கினார். பூர்வீகம் சென்னை என்றாலும் தற்சமயம் கத்தாரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் தொழிலதிபர். ‘தேர்தல் வந்தால் என்ன பிசின்னாலும் இங்க வந்திடுவேன். ஒரு … Read more

SC, ST இடஒதுக்கீடு உயர்வு… OBC-க்கு மாநில அரசு புதிய அறிவிப்பு – இனி மாணவர்களுக்கு டபுள் மடங்கு சீட்

Odisha Reservation: ஒடிசா மாநிலத்தில் பட்டியல் சமூகம் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின சமூக (ST) மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு புதிய நடைமுறையைும் அந்த அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 

Realme 16 5G vs Nothing Phone 4a vs Poco X8 Pro: எது பெஸ்ட் என்ன வித்தியாசம்?

Realme 16 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது; இந்த ஸ்மார்ட்போன் ரூ.40,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் பிரிவில் போட்டியிடத் தயாராக உள்ளது. இந்தியாவில் இதேபோன்ற விலையில் கிடைக்கும் Nothing Phone 4a மற்றும் Poco X8 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுடன், இந்த புதிய Realme ஸ்மார்ட்போன் நேரடியாகப் போட்டியிடுகிறது.

600 மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயார்: ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா கூட்டுப்படை நடத்தி வரும் வான்வெளித்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சொந்தமான F-15E ரக போர் விமானம் உட்பட இரண்டு விமானங்களை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின. இதில் F-15E விமானத்தில் ஒரு பைலட் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் அதிகாரி என இரண்டு பேர் இருந்தனர். விமானம் தாக்குதலுக்கு உள்ளானதும் அதில் இருந்த இரண்டு … Read more

ரூ.630 கோடி நில மோசடி… வசமாக மாட்டிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – சிக்கியது எப்படி?

Rs 630 crore gurugram land scam: குருகிராம் நகரில் ரூ.630 கோடி மதிப்பிலான நில ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களான Experion Developers மற்றும் Experion Capital மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Vadam: விமல் – நட்டி இணையும் வடம்! தற்போது ஓடிடியில்! எங்கு பார்க்கலாம்?

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

டமால் டுமீல் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weatherman Update: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 5) மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.   

சஞ்சு சாம்சனால் ருதுராஜுக்கு ஆபத்து.. CSK கேப்டன் மாற்றம்! முழு விவரம்

Chennai Super Kings Captaincy Latest Update: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே கடந்த 2025 ஐபிஎல் தொடரில் கடுமையாக சொதப்பிய நிலையில், இந்தாண்டும் தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சரிவை கண்டு வருவது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   

அதிருப்தி திமுக, திணறும் தேமுதிக; உற்சாக அதிமுக – குடியாத்தம் தொகுதி களம் எப்படி?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனித்தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக பரிதா புருஷோத்தமன் களமிறங்கியுள்ளார். இவர், அ.தி.மு.க-வில் பேரணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதும், அ.தி.மு.க சார்பாக பரிதா புருஷோத்தமன் போட்டியிட்டார். அப்போது, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பு தவறியது. இந்த முறை குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், தெம்போடு களம் காண்கிறார் பரிதா புருஷோத்தமன். பரிதா புருஷோத்தமன் பேரணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர், பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு … Read more

"யார் ICUவுக்குப் போவார்கள்?" – எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Tamil Nadu Assembly Election : கடந்த 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளரும், நானும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது செய்தியாளர் முன்பு அண்ணாமலையார் கோவிலில் வெளியிடுவதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்கள் அவை சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிட்டு இந்த ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் நானும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தை தற்போது வெளியிட்டுள்ளேன் என குறிப்பிட்டார்.