ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

சென்னை அடுத்த புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, 20 நாட்களாக சிறையில் இருந்த ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

விடுதலையான ஜெயக்குமாருக்கு சிறை வாசலிலும், வீட்டிலும் திரளான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.