சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்ஐ மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்.ஐ. மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம்(65) கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.