நாட்டின் 75வது சுதந்திர தின விழா கோலாகலம்… கடலுக்கடியில் தேசியக் கொடி ஏற்றும் ஒத்திகை!

நாட்டின் 75வது சுதந்நிர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படை கடலுக்கடியில் தேசியக் கொடியை ஏற்றும் ஒத்திகையை நிகழ்த்தியது.

ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது. மக்களின் இதயங்களில் தேச பக்தி உணர்வைத் தூண்டுவதும், இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதும் தான் இந்த ஒத்திகையின் நோக்கம் என்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சாரத்தை பிரதமர் மோடி கடந்த 22ந்தேதி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.