உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்காக தனி இணையதளம்: உச்சநீதிமன்றம் உத்தரவு| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.