சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம். ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.