சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்து

மயிலாடுதுறை: சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்துள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் ஆற்று நீர் உட்புகுந்து குளம்போல் நீர் தேங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.