தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை அருகே மினி லாரியில் இருந்து பீடி இலைகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை அருகே மினி லாரியில் இருந்து பீடி இலைகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.