புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். கொரோனா பரவல் எதிரொலியால், பொதுவெளிகளில்  முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.