சிவகாசியில் குப்பையில் கிடந்த ரசாயன பொருள் தீப்பிடித்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சிவகாசியில் குப்பையில் கிடந்த ரசாயன பொருள் தீப்பிடித்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு இழப்பீடு தர ஆணையிட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 2 சிறுவர்களின் பெயரிலும் தலா ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரசாயனப் பொருள் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கும் இழப்பீடு கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.