சென்னை பல்லாவரத்தில் 40 போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞர் கைது

சென்னை பல்லாவரத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வசந்த் என்பவரிடம் இருந்து, 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.