பிரதமர் மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் அவதூறு பரப்பியதாக வழக்கு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.