தூத்துக்குடி இரட்டை கொலை: பெண்ணின் தந்தை கைது! மற்றவர்களுக்கு காவல்துறை ஸ்கெட்ச்..!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை  வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.