சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம் வரை வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தவிர இந்த பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில் உணவு மற்றும் குடிநீருக்கு வழியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை குறித்து கடலோர மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த போதும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்னேற்பாடாக நிவாரண […]
