விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினாரா?.. இயக்குநர் உதயசங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதியதாக கூறிய நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இல்லையே என விஜயகாந்த் ரசிகர்கள் சண்டைக்கு வந்தனர். நன்றி கார்டு போட்டு இருக்கு பாருங்க என சீமான் தொண்டர்கள் பதிலடி கொடுக்க தற்போது இது தொடர்பாக அந்த படத்தின் இயக்குநர் உதயசங்கரே விளக்கம் கொடுத்துள்ளார். 2001ம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.