தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நிறுத்த தமிழ்நாடு அரசு திட்டம்? டாக்டர் ராமாஸ்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என  தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மே பிறந்தும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை: கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.