மீண்டும் பரவும் கொரோனா! இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை!

ஆசியாவில் உள்ள நாடுகளில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.