2 முதல் 5 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ் – பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் ஆதார் கிடைக்கும்

Tamilnadu government : 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் சேர்த்தால் அவர்களுக்கு அங்கேயே ஆதார் அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.