டெல்லி மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது, தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள்ச் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. ரபேல் போர் விமானம் 4 ம் தலைமுறையை சேர்ந்தது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன. ,ஏலும் துருக்கி 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை […]
