திருப்பத்தூர் பாலியல் புகாரில் சிக்கிய சிவசக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது செய்ய;ப்பட்டுள்ளார். அண்மையில் திருப்புத்தூர் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்குச் சென்ற ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சிவசக்தி சாமியார் என அறியப்படும் தியாகராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகராஜன் தேடப்பட்டு வந்தார். இந்த […]
