அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானம் கீழே விழுந்த மறுநொடி தீப்பிடித்து குபுகுபுவென எரிந்ததில் 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றும் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விமானத்தில் […]
