மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஜூலை 15ந்தேதி 10ஆயிரம் சிறப்பு முகாம்கள்! அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகைக்கு, இதுவரை விண்ணப்பிக்கதாதவர்கள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள்  விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ள  அமைச்சர் கீதாஜீவன், ஜூலை 15ந்தேதி  மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். அமைச்சர் கீதாஜீவன்,   தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.