ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கஃபே ஒன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. திங்கட்கிழமை மாலை, டைகர் ஹில்லில் உள்ள தி கிரேக்க பார்ம் கஃபே மற்றும் ரெஸ்ட்ரோ கஃபேவில் நடந்த விருந்தில் அந்தப் பெண் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விருந்தின் போது அவரை அணுகிய ஒரு மர்ம நபர் ராஜஸ்தானில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைக் காண்பிப்பதாகக் கூறியுள்ளார், இதையடுத்து புகைபிடிக்க வெளியே வருமாறு […]
