சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலந்தாய்வில் போக்சோ வழக்கில் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே மாவட்டத்தில் பணி வழங்கக் கூடாது என தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் […]
