திமுக அரசுக்கு எதிராக  கும்பகோணத்தில் ஜுலை 4ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !  எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்தும் ஜுலை 4ந்தேதி அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில்,  ஜுலை 4ந்தேதி (4.7.2025 வெள்ளிக் கிழம)  காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.