தேசிய ஜூனியர் (U20) கூட்டமைப்பு தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் ஜூன் 22 முதல் 24 வரை நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த தடகள போட்டிகளில் 278 பெண்கள் உட்பட மொத்தம் 959 தடகள வீரர்கள் பங்கேற்றனர். மதன் மோகன் மாளவியா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளின் பெரும்பாலான பிரிவுகளில் உ.பி., ம.பி., மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவ மாணவிகளே அதிகம் பங்கேற்றனர். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் […]
