நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்!

இன்று நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.