25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்… இது மட்டும் நடந்திருந்தால் – டிரம்ப் போட்ட குண்டு!

Donald Trump: போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்க்கி கப்பல் தாக்கப்பட்டதாகவும், இது கரைக்கு வந்திருந்தால் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.