சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரைணமாசக இன்றுமுதல் 25ந்தேதி வரை சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை‘ காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டளில் […]