பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது:

டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது வளரும் சந்தை மட்​டுமல்ல, உலக நாடு​களுக்​காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறி​னார். கரோனா பெருந்​தொற்​று, ரஷ்​யா-உக்​ரைன் போர் உள்​ளிட்ட சர்​வ​தேச அளவி​லான நிச்​சயமற்ற தன்​மைக்கு நடு​விலும் இந்​திய பொருளா​தா​ரம் வளர்ந்து வரு​வதைத்​தான் அவர் அவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.