பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்! பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் பங்கேற்பு…

பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சியை என்டிஏ கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். பீகார் முதல்வராக  பதவியேற்றார் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்,  அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக கூட்டணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.