One Nation One Electricity Price: மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 2026 வரைவு விதிப்படி, இந்தியா முழுவதும் சீரான மின்சார விலையைக் கொண்டு வர ‘மார்க்கெட் கப்ளிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மே 16 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.