'கிரிக்கெட்டின் சிறந்த தூதர் நீங்கள்' – ராஸ் டெய்லருக்கு சச்சின் வாழ்த்து

ஹாமில்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் இன்று அவர்  தனது கடைசி சர்வதேச போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். அவருக்கு  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ராஸ் நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக இருந்தீர்கள்! உங்களுக்கு எதிராக … Read more

உக்ரைன் போர்: புச்சா படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்றும் ஜெர்மனி..!!

கீவ்,  உக்ரைன் மீது ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.  இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின.  அந்நகரம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை. இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்து உள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். … Read more

தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை..!!

புதுடெல்லி,  தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் ஐதராபாத் – லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் … Read more

தென்கொரியாவில் 1.40 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.  இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி,  ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களை அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனுடன் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்தர்களுக்காக கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களின் அலுவலகம் இன்று முதல் செயல்பட … Read more

பெண்கள் உலககோப்பை தொடரின் கனவு அணி அறிவிப்பு- இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை

துபாய், 12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய பெண்கள் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.  இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய … Read more

ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்- ஜோ பைடன்

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷிய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷியா தரப்பு மறுத்துள்ளது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க … Read more

நடப்பு நிதியாண்டில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்திற்கான செலவு ரூ.2,285 கோடி..! மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது.  இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இன்று ராஜ்யசபாவில், சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ அணி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்று வரும் போட்டியில் ஐதராபாத் – லக்னோ அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து … Read more