1 கல்லில் 3 மாங்கா.. கமல்ஹாசன் நாளைக்கு விழாவுக்கு போறாராமே.. டக்குனு பார்த்த எதிர்க்கட்சிகள்.. ஏன்?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: நாளை நடக்க போகும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.. என்ன காரணம்? நாளை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடக்க போகிறது.. நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாக, அதனைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறக்கணிக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த … Read more

டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல்.. சோதனையோடு விட்டு விடாதீங்க.. கொந்தளித்த இபிஎஸ்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தாக்குதலுக்கு உள்ளான 4 அதிகாரிகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணம் என்றும் சோதனையோடு விட்டு விடாமல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் … Read more

ரேஷனில்.. இந்த \"பொருளுக்கு\" சிக்கல்..கிராமப்புற மக்கள் அதிர்ச்சி.. தமிழ்நாடு அரசுக்கு பறந்த கோரிக்கை

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ரேஷன் கடைகளில், இனி 2 பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்த நிலையில், அது தற்போது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. மண்ணெண்ணெய்: இந்நிலையில், அமைச்சர் … Read more

பைபிள் வைத்திருந்தது குற்றமாம்! தம்பதிக்கு மரண தண்டனை..2 வயது குழந்தைக்கு ஆயுள்.. வடகொரியாவில் ஷாக்

International oi-Vigneshkumar பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது. வடகொரியாவில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியே அதற்கு முக்கிய காரணம். வடகொரியாவின் அதிபராக இப்போது கிம் ஜாங் … Read more

சிங்கார சென்னை 2.0.. ராதாகிருஷ்ணன் வந்ததுமே.. களம் இறக்கப்பட்ட 21 பேர்.. சென்னை மாநகராட்சி அதிரடி

Tamilnadu oi-Velmurugan P சென்னை: கட்டிடங்கள், பாலங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை உள்ளடக்கிய அனைத்து சிங்கார சென்னை 2.0 திட்டங்களுக்கும் 21 நகர்ப்புற திட்டமிடுபவர்களை சென்னை மாநகராட்சி புதிதாக இணைத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக 23 வருடங்களுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ், சென்னை நகரை அழகுபடுத்த ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டததிற்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த … Read more

மணிப்பூர் பாஜக முதல்வர் துரோகம்- தனி மாநில கோரிக்கைக்காக போராடுவோம்- குக்கி இன மக்கள் எச்சரிக்கை

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் முதல்வர் பைரோன்சிங் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக குக்கி இன மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆகையால் குக்கி இன மக்களுக்கான தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் நாகா, குக்கி இன மக்கள் பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர். இப்பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க வகை செய்யும் உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. மணிப்பூரில் ஆளும் பாஜக அரசும் இதற்கு … Read more

ஜப்பான் + திருப்போரூர் லிங்க்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்.. அசத்தல்!

International oi-Vignesh Selvaraj டோக்கியோ : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் … Read more

\"கிளம்புங்க, விட்றாதீங்க\"..தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்.. செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் \"செம டோஸ்\"?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும் பரபரப்பாகி வருகிறது.. அத்துடன் திமுக மேலிடமும் டென்ஷன் ஆகியுள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பாக சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. விடிகாலை பரபரப்பு: … Read more

வட தமிழகத்திற்கு வேகமாக வருது.. என்ஜாய் பண்ணுங்க.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட சூப்பர் ட்வீட்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சுற்றிலும் நிற்குது மேககூட்டம் ஆனால் எட்டித்தான் பார்க்க மாட்டிங்கு மழை. இந்நிலையில் வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வட தமிழகத்தை பொறுத்தவரை பெரிதாக மழையே இல்லை.. வெப்பசலனத்தால் வெந்து போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தர வேண்டிய மழை திசை மாறி சுற்றித்திரிவதால், புழுக்கத்தில் தவிக்கிறார்கள். அதே நேரம் மேற்கு தொடர்ச்சி … Read more

1000 ரூபாய்.. \"இவங்களுக்கு\" இல்லையா? யார் யாருக்கெல்லாம் பெண்களுக்கு \"உரிமைத்தொகை 1000\" கிடைக்கும்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கு, நிபந்தனைகள் உண்டு என்று தெரிவிக்கபட்டுள்ளதால் பெண்கள் இதனால் சந்தேகமும், குழப்பமும் அடைந்துள்ளனர். பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.. அந்தவகையில், 1000 உரிமை தொகை வழங்குவதற்கான திட்டம் வரும் விரைவில் … Read more