எடப்பாடிக்கு சிக்கல்.. சொத்து விவரங்களில் தவறு.. விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த குற்றப்பிரிவு போலீஸ்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சேலம் : தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குற்றப்பிரிவு காவல்துறை. 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி … Read more

\"நீங்க ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க?.. லேடி டாக்டரை மிரட்டிய பாஜக புள்ளி..சுருக்குனு கேட்ட ஜவாஹிருல்லா

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.. மற்றொருபுறம், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் எடுக்கப்பட்ட, 2 வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி இஸ்லாமிய பெண் டாக்டர் நைட் டியூட்டியில் இருந்தார். அப்போது, தங்கள் மத … Read more

முகத்தை கழுவிகிட்டு கதவை திறக்க கூட அனுமதிக்காமல் சுவர் ஏறி குதித்த ஐடி அதிகாரிகள்.. செந்தில் பாலாஜி

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: கரூரில் உள்ள எனது சகோதரர் அசோக் குமார் வீட்டில் சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் சென்ற வீடியோவை பார்த்தேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என் சகோதரர் வீடு, அவருக்கு தெரிந்தவர்கள் வீடு, என் நண்பர் வீடு, அவருடைய நண்பர்கள் வீடு என ரெய்டு … Read more

திருப்பூண்டி ஹிஜாப் விவகாரம்..கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..முதல்வருக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை

Tamilnadu oi-Mani Singh S நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் அரசு டாக்டரை ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு பெயர் போன இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பாஜக நிர்வாகியை … Read more

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு.. ஐடி கார்டை காட்டுங்க.. பெண் அதிகாரிகளிடம் தொண்டர்கள் அராஜகம்

Tamilnadu oi-Vishnupriya R கரூர்: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் பெண் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டு அவர்களை திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார். இவருடைய வீடுகள், இவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி … Read more

இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை.. மனைவி உட்பட 80 பேருக்கும் சிக்கல்! அரசு அதிரடி உத்தரவு!

International oi-Vignesh Selvaraj இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். … Read more

எச்சரிக்கை கொடுத்த மறுநாளே இப்படியா.. உலக சுகாதார அமைப்பின் நோய் பட்டியலில் காத்திருந்த அதிர்ச்சி

International oi-Mani Singh S வாஷிங்டன்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயராக இருக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் நோய்கள் பற்றி வெளியிட்ட ஒரு அறிக்கை அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் … Read more

சீனாவை உலுக்க தயாராகும் அடுத்த அலை? 7 நாளில் 6.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா.. ஷாக் தகவல்

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் … Read more

ஒரு வருஷமா தண்ணீர் வரவில்லை! திமுக எம்.எல்.ஏ.வை காரில் ஏறவிடாமல் மறித்த மக்கள்!

Tamilnadu oi-Arsath Kan கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வருடமாக தண்ணீர் கொடுக்கவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ. உதயசூரியனிடம் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி என்ற முழக்கத்துடன் திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற உதயசூரியன் எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்த கிராம … Read more

புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள் உரையாற்றும் TN Talk என்ற நிகழ்ச்சி 4 வது முறையாக நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச … Read more