ஆசை வார்த்தை.. மூட்டை முடிச்சுகளுடன் மீட்கப்பட்ட 47 ஆந்திர சிறார்கள்.. சம்மர் ஹாலிடேவில் நடந்த சோகம்

India oi-Halley Karthik அமராவதி: ஆந்திராவிலிருந்து வட மாநிலத்திற்கு வேலைக்காக 47 சிறுவர்கள் ரயிலில் கடத்தி செல்ல முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை சட்டவிரோதமாக கருதப்பட்டாலும் இன்னமும் பல்வேறு மாநிலங்களில் இந்த கொடுமை நீடித்துதான் வருகிறது. காவல்துறையினரும், குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகளும் சேர்ந்து அவ்வப்போது ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரப் … Read more

ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ்: பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

India oi-Vignesh Selvaraj ஜம்மு காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப் பாதுகாப்பு பணிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் … Read more

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்

India oi-Vishnupriya R ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர். அந்த வகையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி- பூஞ்ச் இடையே ராணுவ … Read more

துப்பாக்கி சத்தம்.. மின்சார ஒயரில் நெருப்பு.. 85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவத்திற்கு பின்னணி!

International oi-Vignesh Selvaraj சனா: ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு … Read more

\"நேரில் வர வேண்டாம்..\" சூடானில் தாக்குதல் பகுதியில் இந்திய தூதரகம்! மத்திய அரசு அறிவுறுத்தல்

International oi-Vigneshkumar சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான நாடுகளில் ஒன்று சூடான்.. அங்கே அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அது சில ஆண்டுகளுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்ட நிலையில், அங்கே அதன் பின்னர் அப்தெல் … Read more

காஷ்மீரில் கொடூரமாக கொல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள்.. பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது? வெளியான பகீர் தகவல்

India oi-Vigneshkumar ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சில காலமாகவே தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்திய பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் காஷ்மீரில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் … Read more

பேரதிர்ச்சி.. தீயில் கருகி இறந்த 5 ராணுவ வீரர்கள்! ஜம்மு காஷ்மீரில் சோகம் – பயங்கரவாத தாக்குதலா?

India oi-Noorul Ahamed Jahaber Ali ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து இருக்கலாம் என்று ஒரு தகவலும், பயங்கரவாதிகள் தாக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து … Read more

இது தற்காலிக முடிவு தான்.. தெளிவா சொல்லியிருக்கு தேர்தல் ஆணையம்.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவு தான். இந்த முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இன்றைய கடிதத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தமில்லை” என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், பொதுச் … Read more

பொதுக் குழுவுக்கு உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை- ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் வாதம்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக் குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி. பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் இன்று துவங்கியது. பன்னீர்செல்வம் தரப்பில் … Read more

இது லிஸ்ட்லயே இல்லையே! மறந்தும் இந்த தப்பு செஞ்சுறாதீங்க.. சென்னை போலீஸ் செய்ற வேலையை பாத்தீங்களா!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களே போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுங்கள், போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கிறது சென்னை போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் குறித்து யாரோனும் ஆதாரத்துடன் வீடியோ அல்லது புகைப்படம் அனுப்பினால் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிக்கிறது. என்ன கேட்கும் போதே ஆச்சர்யமாக இருக்கிறதா, கடந்த சில நாட்களாக இந்த விஷயம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள், போக்குவரத்து … Read more