‘காவல் உதவி’ புதிய செயலி: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
சென்னை: தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’ புதிய செயலி பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், இந்த விழா நடைபெற்றது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் … Read more