தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு… ஏப். 9 ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்…
தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது, இந்த கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார். இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்தும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்பட இருக்கிறது. “தக்ஷின்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கு சென்னை வர்த்தக மைய்யத்தில் ஏப்ரல் 9 மற்றும் … Read more