கோகுல்ராஜ் ஆணவக்கொலை: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…
சேலம்: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று அறிவித்துஉள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கடந்த 5ந்தேதி பரபரப்பு தீர்ப்பு … Read more