இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார். ‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் … Read more