6 மாதத்தில் 86000 பேருக்கு பட்டா வழங்க முடிவு… அமைச்சரவை கூட்டத்தில் வருமானம் மற்றும் நில வரம்பு நிர்ணயம்…

தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் புறம்போக்கு பட்டா நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக … Read more

250 பாகிஸ்தானியரை தமிழகத்தில் இருந்து வெளியேற சம்மன்

சென்னை வரும்  29 ஆம் தேதிக்குள் தமிழகத்தை  விட்டு வெளியேற 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. எனவே தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானும், … Read more

அமலாகக்த்துறை அலுவல்கத்தில் பயங்கர தீ விபத்து : மும்பையில் பரபரப்பு

மும்பை மும்பை அமலாகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்து கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மகாரஷ்ட்ர மாநிலத்தின் தலைநகர்  மும்பையின் உள்ள பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த 5 அடுக்குமாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுதீ கிடுகிடுவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்து வரும் … Read more

பயணிகள் போராட்டம் : சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

சென்னை நேற்றிரவு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லக் கூடிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பது.  இதில் 72 பேர் பயணம் செய்யக்கூடிய மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றில் ஏசி வேலை செய்யவில்லை. எனவே ரயிலை இயக்க விடாமல் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர்.  மேலும் பயணிகள் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை … Read more

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தி  பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை & சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு … Read more

‘ரோஸ்கர் மேளா’வில் 51ஆயிரம் பேருக்கு பணிஆணை வழங்கிய பிரதமர் மோடி! வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்வதாக பெருமிதம்…

டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான,   ரோஸ்கர் மேளாவில் இன்று (ஏப்ரல் 26ந்தேதி)  51ஆயிரம் பேருக்கு பணிஆணையள் வழங்கி உரையாற்றிய  பிரதமர் மோடி கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, 15வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும்  இன்று 47 இடங்களில் நடைபெற்றது.   இது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் தேசிய வளர்ச்சிக்கு திறம்பட … Read more

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது  என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான  ராகுல் காந்தியை  உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. வீரசவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேசியதை கண்டித்த நீதிபதிகள்,  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய,  அதானி மற்றும் பிரதமர் மோடியை இணைத்து வெளியான  ஹிண்டன்பெர்க் அறிக்கையில், பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாக இஸ்ரேல் … Read more

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மண்டி மாவட்டத்தில் உள்ள பங்க்னா கிராம பஞ்சாயத்து தலைவர் பசந்த் லால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. குற்றவியல் வழக்குகளை … Read more

ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் 400க்கும் அதிகமானோர் காயம்…

ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது, இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த மிகப்பெரிய வெடிப்பின் காரணமாக, பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து விழுந்தன, வீடுகள் மற்றும் அலுவலகங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலை அரசு செய்தி … Read more

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் நெறிமுறைகளை மீறி ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம் வழங்கிய வாடிகன் நிர்வாகம்

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அயர்லாந்தின் ஜனாதிபதி மைக்கேல் டி ஹிக்கின்ஸ், அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே, ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதி நிகழ்ச்சியில் பிரெஞ்சு மொழி அகர வரிசைப்படி இவர்களுக்கு இருக்கை … Read more