ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை ….. – வடக்கு மாகாண ஆளுநர்

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

கல்வி அமைச்சின் இஸ்லாமிய சமய ஆலோசனை சபைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

கல்வி அமைச்சின் சமய ஆலோசனை சபையை நியமிப்பதற்கான வேலைத்திட்டத்தின்கீழ் இஸ்லாமிய சமய கல்வி ஆலோசனை சபைக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (11 ) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

 சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.

2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

2024 ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளின் 2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

​வெலிகம சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்கு 72 இலட்சம் மதிப்புள்ள திட்டம்

வெலிகம பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான, வெலிகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) வெலிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை அரங்கக் கலை கலைஞர்கள் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

• கலாசார நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், ஒழுக்கமான குடிமகனை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்கள் இன்று (22) முதல் ஆரம்பம்

மில்கோ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஹைலெண்ட் உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (22) கமனல கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்ச கே.டி லால் காந்த தலைமையில் நடைபெற்றது .