“அரசியலைப் புகுத்தி கட்சியைப் பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்கவே நடக்காது" – மு.க.ஸ்டாலின்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேராவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணாமலை இந்த நிலையில், அயோத்தியா மண்டபப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சாமான்யர்களை பாதிக்கும் பிரச்னைகளில் பா.ஜ.க அதிக கவனம் செலுத்த வேண்டும். … Read more